
மணி ஐயா தமது பிரதம சிவாச்சாரியார் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்
கடந்த 55 வருடங்களுக்கு மேலாக கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில் பிரதம குருவாக இருந்து விநாயகரின் நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகளை சிறப்புடன் நடத்தி ஊர்அடியவர்களின் பெரும்மதிப்புக்குரிய சிவஸ்ரீ. தா. ஹரிஹரசுப்பிரமணியக் குருக்கள் (மணி […]